Friday, September 21, 2007

எனக்குள் நிறைந்திருக்கிறாய் பெண்ணே நீ...


எனக்குள் நிறைந்திருக்கிறாய் பெண்ணே நீ...

மிதமாய்
இருள் கவிந்திருந்த
அந்த உணவகத்தில்
இருவரும்
எதிரெதிரே அமர்ந்திருந்தோம்...

நான்
உன்னையே
பார்த்துக்கொண்டிருந்தேன்...

ஏன் என்னை
அப்படி பார்க்கிறாய்
என்று கேட்டாய்...

பிறகென்ன..

வயிரை நிரப்ப உணவு

சொல்லியாகிவிட்டது...
மனதை நிரப்ப !!!