Monday, October 15, 2007

தலைப்பிரசவம்



ஏரிமேட்டிலும் களத்துமேட்டிலும்
கைபிசைந்து

வயல்வரப்பில் வாடைக்காற்றில்
தலைப்பு தேடி

பனிஇரவில் பலகனவில்
வரியமைத்து

இனிய
நினைவுகளொடு
இதயபேனா எழுதியது

என்
முதற்கவிதையை....

No comments: