
ஏரிமேட்டிலும் களத்துமேட்டிலும்
கைபிசைந்து
வயல்வரப்பில் வாடைக்காற்றில்
தலைப்பு தேடி
பனிஇரவில் பலகனவில்
வரியமைத்து
இனிய
நினைவுகளொடு
இதயபேனா எழுதியது
என்
முதற்கவிதையை....
கைபிசைந்து
வயல்வரப்பில் வாடைக்காற்றில்
தலைப்பு தேடி
பனிஇரவில் பலகனவில்
வரியமைத்து
இனிய
நினைவுகளொடு
இதயபேனா எழுதியது
என்
முதற்கவிதையை....
No comments:
Post a Comment