
காலைத்தென்றலும்
கார்மேக வானமும்
ராத்திரி
நேரமும்
ரயில் ஓசையும்
தமிழ் வார்த்தைகளும்
தனிமையும்
சலிப்பதெயில்லை
எனக்கு
கவிதை எழுத
ஆரம்பித்ததிலிருந்து....
கார்மேக வானமும்
ராத்திரி
நேரமும்
ரயில் ஓசையும்
தமிழ் வார்த்தைகளும்
தனிமையும்
சலிப்பதெயில்லை
எனக்கு
கவிதை எழுத
ஆரம்பித்ததிலிருந்து....
No comments:
Post a Comment