Monday, September 22, 2008

மாற்றங்கள்


காலைத்தென்றலும்
கார்மேக வானமும்

ராத்திரி
நேரமும்
ரயில் ஓசையும்

தமிழ் வார்த்தைகளும்
தனிமையும்

சலிப்பதெயில்லை
எனக்கு

கவிதை எழுத
ஆரம்பித்ததிலிருந்து....

No comments: